தோழி என்று பாராது ஆசிட் வீசிய இளம்பெண்!-

Loading… இளம்பெண் ஒருவர் அவரது தோழியுடனான நட்பை முறித்ததால் ஆத்திரமடைந்த அவர் கூலிப்படையைப் ஏவி தனது தோழியின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சப்னா என்ற இளம் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். குறித்த பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண் பணிபுரிந்து வந்த நிலையில் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தீபா உடனான நட்பை முறித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த … Continue reading தோழி என்று பாராது ஆசிட் வீசிய இளம்பெண்!-